உ.பி.யில் தாம் போலீசால் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் தாம் போலீசால் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட காங். பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். தாம் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உ.பி. ஆளுநருக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: