ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: