காமராஜர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்: டிடிவி தினகரன் ட்விட்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தும் விதத்திலான செயல்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதனைத் நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: