குற்றம் முறையான ஆவணமின்றி வங்கதேச நாட்டில் இருந்து ஈரோடு வந்த இளைஞரை போலீசார் கைது Dec 29, 2019 வங்காளம் ஈரோடு: முறையான ஆவணமின்றி வங்கதேச நாட்டில் இருந்து ஈரோடு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் இருந்து ரயில் முத்த மேற்கு வங்கம் வழியாக வந்த உஜ்ஜல்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு