மதுரை அருகே பொறியாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 27 சவரன் நகை கொள்ளை

மதுரை: மதுரையில் நரேந்திரகுமார் என்ற பொறியாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 27 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: