தளபதி பிபின்ராவத் அரசியல் பேசுவது ராணுவத்தில் அரசியல் தலையீடு இருக்குமோ என அஞ்சுகிறேன்: திருமாவளவன்

சென்னை: தளபதி பிபின்ராவத் அரசியல் பேசுவது ராணுவத்தில் அரசியல் தலையீடு இருக்குமோ என அஞ்சுகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராணுவ தளபதி பிபின்ராவத் பதவிக்காக எதிர்கட்சிகளை சாடுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என அவர் சாடினார்.

Related Stories: