குற்றம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையததில் பறிமுதல் Dec 27, 2019 சென்னை விமான நிலையம் சென்னை சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையததில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, பாங்காக், துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு