கேரளாவில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட நார்வே நாட்டு சுற்றுலாப் பயணி வெளியேற உத்தரவு

திருவனந்தபுரம் : கேரளாவில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட நார்வே நாட்டு சுற்றுலாப் பயணி வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசா விதிகளை மீறி செயல்பட்டதால் நார்வேயைச் சேர்ந்த ஜென்னி மெட்டே ஜோஹன்சன் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொச்சியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

Related Stories: