உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விடுமுறை அளிக்கவில்லை : மாணவர்கள் புகார்

தஞ்சை : உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விடுமுறை அளிக்கவில்லை என மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அரசு உத்தரவை மீறி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெறுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: