விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, தொழில்துறையிலும் முதல் இடத்திற்கு வருவோம். சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: