மதுரை ஆலங்குளத்தில் காளான் வியாபாரி வேலுமணி வீட்டில் 44 சவரன் நகைகள், ரூ. 2.17 லட்சம் கொள்ளை

மதுரை: மதுரை ஆலங்குளத்தில் காளான் வியாபாரி வேலுமணி வீட்டில் 44 சவரன் நகைகள், ரூ. 2.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வேலுமணி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.

Related Stories: