குற்றம் மதுரை ஆலங்குளத்தில் காளான் வியாபாரி வேலுமணி வீட்டில் 44 சவரன் நகைகள், ரூ. 2.17 லட்சம் கொள்ளை Dec 26, 2019 வீட்டில் வியாபாரி Velumani காளான் மதுரை ஆலங்குலம் மதுரை அணிகலன்கள் மதுரை: மதுரை ஆலங்குளத்தில் காளான் வியாபாரி வேலுமணி வீட்டில் 44 சவரன் நகைகள், ரூ. 2.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வேலுமணி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு