செங்குளம் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி கொள்ளை அடித்த வழக்கு...5 பேர் கைது

திண்டுக்கல்: செங்குளம் பகுதியில் லாரி ஓட்டுநர்களை தாக்கி கொள்ளை அடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர்களை தாக்கி ரூ.11 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளை அடித்த வழக்கில் 5 பேர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: