வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியர் தற்கொலை விவகாரம்... உதவி பேராசிரியர் கைது

சென்னை: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியை ஹரி சாந்தியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உதவி பேராசிரியர் நடராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: