உள்ளாட்சி தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ன. வரும் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இரு தினங்களிலும் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Stories: