திருவாரூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

திருவாரூர்: திருவாரூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 50-க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: