சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தவர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: