நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (50). கன்னியாகுமரி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 2013ல் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஞானமணி என்பவர் மகளுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (50). கன்னியாகுமரி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 2013ல் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஞானமணி என்பவர் மகளுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.