சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரத்தில் குண்டு வெடித்து இருவர் படுகாயம்

சென்னை: சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரத்தில் குண்டு வெடித்து இருவர் காயமடைந்தனர். அனுமந்தபுரம் துப்பாக்கிச் சுடும் தளம் அருகே வெடிகுண்டு கிடந்ததை ராமகிருஷ்ணன் என்ற விவசாயி எடுத்து சென்றபோது வெடித்தது. குண்டு வெடித்ததில் ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தம்மாள் என்ற சலவைத் தொழிலாளி ஆகிய இருவர் காயமடைந்தனர்.

Related Stories: