சென்னை மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரயில் மோதி கல்லூரி மாணவர் ஹரிபிரசாத் (20) உயிரிழந்தார். ஜெயின் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த ஹரிபிரசாத் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதியது. சென்னை கடற்கரை வழியாக ஆந்திரா செல்லும் சரக்கு ரயில் மோதி மாணவர் ஹரிபிரசாத் உயிரிழந்தார்.

Related Stories: