தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: