கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காயத்தை பூச்செண்டு போல கட்டி பரிசு

கடலூர்: வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் கடலூரில் மணமக்களுக்கு வெங்காயத்தை பூச்செண்டு போல கட்டி பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடலூரில் இன்று சாகுல்-சப்ரினா என்ற மணமக்கள் திருமணத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

Related Stories: