சென்னை: வெங்காய விலை உயிர்வால் கடந்த காலங்களில் ஆட்சியே கவிழ்ந்தது உண்டு என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மறைமுக தேர்தலை தவிர்த்து நேரடி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என திருநாவுக்கரசர் கூறினார்.