சேலம் அருகே போலீசார் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சேலம்:  சேலம் பனமரத்துப்பட்டி அருகே போலீசார் விசாரணைக்கு பயந்து சதீஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவியை அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்து கொண்டார். நேற்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சதீஷை போலீசார் அடித்ததால் தற்கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: