சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என கூறினார். 

Related Stories: