முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு அ.தி.மு.க. வினர் அமைதி பேரணி

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு அ.தி.மு.க. வினர் அமைதி பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலிருந்து முதல்வர் பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நடந்து சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Related Stories: