பெரம்பலூர் அருகே அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம்: நோயாளிகள் அவதி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து நோயாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: