தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிதுகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருவதால் திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: