பள்ளிக்கரணை பெரும்பாக்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை: பள்ளிக்கரணை பெரும்பாக்கம் எழில் நகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜசேகர், யுவராஜ் மற்றும் கோபியை போலீசார் கைது செய்ப்பட்டு கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Related Stories: