சென்னை மெரினா, திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அதிகளவில் நுரை காணப்படுகிறது!

சென்னை: சென்னை மெரினா, திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அதிகளவில் நுரை காணப்படுகிறது. இன்று பிற்பகலில் இருந்து மெரினா கடலில் நுரை அதிகமாக காணப்படுவதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 2 நாளாக பெய்த மழையால் அடையாறு, கூவம் ஆற்றில் இருந்து கடலில் கலந்த கழிவுகளால் நுரை ஏற்பட்டிருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Related Stories: