ராஞ்சியில் சட்டக்கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சட்டக்கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கத்தி முனையில் சட்டக்கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: