சென்னை கோட்டூர்புரத்தில் முதன்மைக்ல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை வெளியிட்டார் செங்கோட்டையன்

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் மாவட்ட முதன்மைக்ல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

Related Stories: