தமிழகம் கார்த்திகை தீபத் திருவிழா: மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் Nov 26, 2019 கர்நாடக தீபத் திருவிழா அண்ணாமலையர் கோயில் பிரகாசிக்கும் ஒளி அண்ணாமலையர் கோயில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி நவ கோபுரங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்.
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு
ஊட்டியில் இ- பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஓட்டல், காட்டேஜ்களை அடைத்து போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு