இந்தியா மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாலை 3.30-க்கு செய்தியாளர் சந்திப்பு Nov 26, 2019 தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா மகாராஷ்ட்டிரா: மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாலை 3.30-க்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் பட்னாவிஸ் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!