சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற கால அவகாசம் நவ. 29ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற கால அவகாசம் நவ. 29ம் தேதி வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கு இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: