சீர்காழியில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் 8 ஆண்டுகளுக்குப் பின் சரண்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் 8 ஆண்டுகளுக்குப் பின் சரணடைந்தார். கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்(27) என்பவர் அந்தனபேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த சுரேஷ் சி.பி.சி.ஐ.டி.போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories: