சென்னை பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு

சென்னை: சென்னை பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு இளம்பெண் ஏரியில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் கை,கால்கள் கட்டி ஏரியில் வீசியவர் யார் என்பது குறித்து சிசிடிவி பதிவுகளை வைத்து கண்டறிய போலீஸ் தீவிரமாக வவிசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: