சத்தியமங்கலம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம் : ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுகுய்யனூரில் மூர்த்தி என்பவரின் ஆட்டை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கடந்த மாதம் 2ஆடுகளை அடித்து கொன்ற நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: