சிலைகடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது?.. பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சிலைகடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்.மாணிக்கவேலுக்கு செய்துகொடுத்த வசதிகள் குறித்த விவரத்தை தமிழக அரசு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: