பெரம்பலூர் மாவட்டம் சுரேஷ் மற்றும் நண்பர்கள் 5 பேர் ரூ.79 லட்சம் பணத்தை பறித்து தப்பியோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமம் பாப்பங்கரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள் 5 பேர் ரூ.79 லட்சம் பணத்தை பறித்து தப்பியோடினர். காரில் பணத்துடன் பெரம்பலூர் வந்த போது சுரேஷ் என்பவர் அவரது 5 பேர் கொண்ட கும்பலுடன் வழிப்பறி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: