புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளும் பிளாஸ்டிக் தடை: ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தாலோ, செய்தாலோ குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாரடைஸ் பீச், நோனாங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

Related Stories: