லஞ்ச வழக்கில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்ச வழக்கில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பண மோசடி செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய புகார் தாரர் செல்வத்திடம் குற்றப்பிரிவு ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: