×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கிய ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜை வருமானத்தை விட ரூ.1.28 கோடி அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mandala Pooja ,Sabarimalai Iyyappan ,Sabarimalai Iyyappan Temple , Income , Rs 3.32 crore,same day ,commencement of Mandala Pooja,Sabarimalai, Iyyappan Temple
× RELATED சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை...