×

மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூரில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : 2 ,Manipur ,R. B. F ,Kuki ,Bishnupur, Manipur ,R. B. FA ,Dinakaran ,
× RELATED ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னமும்...