×

சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு 70 ஆயிரமாக குறைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு 70 ஆயிரமாக குறைக்கபட்டுள்ளது. மண்டல பூஜைக்காக நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கபட்டு நெய் அபிஷேகம் நடைபெறும். டிச.30-ல் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கபட்டு ஜனவரி 15-ல் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

The post சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு 70 ஆயிரமாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Mandala Pooja Darshan ,Sabarimala ,Thiruvananthapuram ,Mandala Pooja ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!