ஐஐடி மாணவி பாத்திமாவின பெற்றோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக தகவல்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஐஐடி மாணவி பாத்திமாவின பெற்றோர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பாத்திமாவின் பெற்றோர் முதல்வரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: