ஆப்கோ, டி.எம்.ஆர். திட்டங்களில் ரூ.350 கோடிக்கு முறைகேடு என்பது சரியானது அல்ல: தமிழக காவல்துறை

சென்னை: ஆப்கோ, டி.எம்.ஆர். திட்டங்களில் ரூ.350 கோடிக்கு முறைகேடு என்பது சரியானது அல்ல என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என எழுந்த புகார் குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆப்கோ, டி.எம்.ஆர். திட்டங்களில் எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் இதுவரை தொகை வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: