குற்றம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதாக தனியார் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன கண்காணிப்பாளர் கைது Nov 14, 2019 கண்காணிப்பாளரை மதுரை : மதுரை வீரபாஞ்சான் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதாக தனியார் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு