ஈரோடு கட்டுமான நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி: வருமான வரித்துறை

ஈரோடு: ஈரோடு கட்டுமான நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி செய்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு, ஐதராபாத், மும்பை, கோவா, டெல்லி, ஆக்ரோவிலுள்ள 42 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.

Related Stories: