பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலை ஜாமினில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலை ஜாமினில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வைத்த பேனர் விழுந்ததில் மென்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

Related Stories: