இந்தியாவின் முக்கிய அடித்தளத்தை அமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது: ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி பேச்சு

சென்னை: சட்டமும் இலக்கியமும் கைகோர்த்துச் செல்வதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி தெரிவித்துள்ளார். சென்னையில் இருப்பதை தன் சொந்த குடும்பத்தினருடன் இருப்பது போன்று உணர்வதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய அடித்தளத்தை அமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: